தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சுற்றுலா பயணிகளிடம் அபராதம் வேண்டாம்: முதல்வர் அறிவுரை

சுற்றுலா பயணிகளிடம் அபராதம் வேண்டாம்: முதல்வர் அறிவுரை

சுற்றுலா பயணிகளிடம் அபராதம் வேண்டாம்: முதல்வர் அறிவுரை


ADDED : அக் 20, 2024 05:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 20, 2024 05:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : சுற்றுலா பயணிகளை குறி வைத்து அபராதம் விதிக்க வேண்டாம் என, முதல்வர் ரங்கசாமி போலீசாருக்கு அறிவுறுத்தினார்.

இ.சி.ஆரில் கருவடிக்குப்பம் அருகே நேற்று மாலை, வடக்கு பகுதி போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுப்பட்டிருந்தனர். அவ்வழியாக சென்ற முதல்வர் ரங்கசாமி, போலீசார் அருகே வாகனத்தை நிறுத்துமாறு கூறினார். பின், போலீசாரை பார்த்து, சாலை விதிமுறைகளை மீறுவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, அபராதம் விதியுங்கள். சுற்றுலா வருபவர்களை குறி வைத்து அபராதம் விதிக்க வேண்டாம் என, போலீசாரிடம் அறிவுறுத்தி விட்டு சென்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us