sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சுற்றுலா பயணிகளிடம் அபராதம் வேண்டாம்: முதல்வர் அறிவுரை

/

சுற்றுலா பயணிகளிடம் அபராதம் வேண்டாம்: முதல்வர் அறிவுரை

சுற்றுலா பயணிகளிடம் அபராதம் வேண்டாம்: முதல்வர் அறிவுரை

சுற்றுலா பயணிகளிடம் அபராதம் வேண்டாம்: முதல்வர் அறிவுரை


ADDED : அக் 20, 2024 05:26 AM

Google News

ADDED : அக் 20, 2024 05:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : சுற்றுலா பயணிகளை குறி வைத்து அபராதம் விதிக்க வேண்டாம் என, முதல்வர் ரங்கசாமி போலீசாருக்கு அறிவுறுத்தினார்.

இ.சி.ஆரில் கருவடிக்குப்பம் அருகே நேற்று மாலை, வடக்கு பகுதி போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுப்பட்டிருந்தனர். அவ்வழியாக சென்ற முதல்வர் ரங்கசாமி, போலீசார் அருகே வாகனத்தை நிறுத்துமாறு கூறினார். பின், போலீசாரை பார்த்து, சாலை விதிமுறைகளை மீறுவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, அபராதம் விதியுங்கள். சுற்றுலா வருபவர்களை குறி வைத்து அபராதம் விதிக்க வேண்டாம் என, போலீசாரிடம் அறிவுறுத்தி விட்டு சென்றார்.






      Dinamalar
      Follow us