sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

டிரைவர் தற்கொலை

/

டிரைவர் தற்கொலை

டிரைவர் தற்கொலை

டிரைவர் தற்கொலை


ADDED : மே 14, 2025 05:51 AM

Google News

ADDED : மே 14, 2025 05:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : குடும்ப பிரச்னை காரணமாக, டிரைவர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

முத்தியால்பேட்டை, சோலை நகரை சேர்ந்தவர் சரண்ராஜ், 36; டிரைவர். சொந்தமாக லோடு கேரியர் வாகனம் ஓட்டி வந்தார். கடந்த 4 மாதங்களுக்கு முன், கணவன், மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. அவரது மனைவி சத்யா கோபித்து கொண்டு, தாய் வீடான திண்டிவனத்திற்கு சென்றார்.

இந்நிலையில், சரண்ராஜிக்கு அவரது உறவினர்கள் போன் செய்தபோது, அவர் எடுக்காததால், சந்தேகமடைந்த அவரது மனைவி வீட்டுக்கு சென்று பார்தார். வீட்டில் உடல் அழுகிய நிலையில் துாக்கில் தொங்கினார். புகாரின் பேரில், முத்தியால்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us