sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 19, 2025 ,ஐப்பசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

டிரைவர் மாயம்

/

டிரைவர் மாயம்

டிரைவர் மாயம்

டிரைவர் மாயம்


ADDED : அக் 19, 2025 04:16 AM

Google News

ADDED : அக் 19, 2025 04:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: வெளியூருக்கு சவாரி சென்ற டிரைவர் மாயமானது குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாணரப்பேட்டை எல்லையம்மன் கோவில் தோப்பை சேர்ந்தவர் ஜெயபதி, 35; கார் டிரைவர். கடந்த 11ம் தேதி, வெளியூருக்கு சவாரி செல்வதாக, அவரது மனைவியிடம் கூறி விட்டு சென்றார். 5 நாட்கள் ஆகியும் அவர் வீட்டுக்கு வரவில்லை. மொபைல் போனும், சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

பல இடங்களில் விசாரித்தும் தகவல் எதுவும் கிடைக்கவில்லை. இதுகுறித்து, புகாரின் பேரில், ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us