sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ போதையில் ரகளை செய்தவர் கைது

 போதையில் ரகளை செய்தவர் கைது

 போதையில் ரகளை செய்தவர் கைது


ADDED : ஜன 12, 2026 03:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 12, 2026 03:25 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

: அரியாங்குப்பம்: மது போதையில், பொதுமக்களை அவதுாறாக பேசியவரை போலீசார் கைது செய்தனர்.

அரியாங்குப்பம் சொர்ணா நகர் சாலையில், ஒருவர் நின்று கொண்டு மது போதையில் ஆபாசி ரகளையில் ஈடுபட்டுவருவதாக அரியாங்குப்பம் போலீசாருக்கு நேற்று தகவல் வந்தது. அதையடுத்து, உதவி சப் இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் அங்கு சென்று, போதையில் நின்றவரை பிடித்து விசாரணை செய்தனர்.

அவர், சீர்காழி அடுத்த ஆரபள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us