sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 15, 2026 ,பங்குனி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 முதியவர் தற்கொலை

/

 முதியவர் தற்கொலை

 முதியவர் தற்கொலை

 முதியவர் தற்கொலை


ADDED : மார் 12, 2026 03:50 AM

Google News

ADDED : மார் 12, 2026 03:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம்: நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்த முதியவர் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தவளக்குப்பம் ராஜிவ்காந்தி நகரை சேர்ந்தவர் மணி, 66; நீரிழிவு நோயால் அவதிப்பட்ட இவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நோய் குணமாகாத விரக்தியில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புகாரின் பேரில், தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us