sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஓடையில் விழுந்த முதியவர் பலி

 ஓடையில் விழுந்த முதியவர் பலி

 ஓடையில் விழுந்த முதியவர் பலி


ADDED : டிச 08, 2025 04:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 08, 2025 04:52 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: வயல்களில் மாடுகளை மேய்க்கச் சென்ற முதியவர், ஓடையில் விழுந்து இறந்தார்.

வில்லியனுார் அடுத்த ஒட்டம்பாளைத்தை சேர்ந்தவர் மாணிக்கம், 81. இவர், நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள வயல்களில் தனது மாடுகளை மேய்க்க சென்றார். மாலை வரை வீட்டுக்கு வராததால், சந்தேகமடைந்த அவரது மகன் வெங்கடேசன் அப்பகுதிக்கு பார்க்க சென்றார். அப்போது, மாடுகள் மட்டும் வயலில் மேயந்து கொண்டிருந்தன. அங்கு தேடிபார்த்த போது, மாணிக்கம் ஓடையில், மிதந்தவாறு இறந்து கிடந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில், முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us