sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

நெஞ்சு வலியால் ஊழியர் பலி

/

நெஞ்சு வலியால் ஊழியர் பலி

நெஞ்சு வலியால் ஊழியர் பலி

நெஞ்சு வலியால் ஊழியர் பலி


ADDED : ஜன 29, 2024 04:08 AM

Google News

ADDED : ஜன 29, 2024 04:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி, : நெஞ்சுவலியால் தனியார் நிதி நிறுவன ஊழியர் பரிதபமாக இறந்தார்.

லாஸ்பேட்டை, காமராஜர் வீதியைச் சேர்ந்தவர் பிரசாந்த்குமார், 31; தனியார் நிதி நிறுவன ஊழியர். இவர் நேற்று முன்தினம் மாலை அலுவலகத்தில் இருந்த போது, நெஞ்சு வலி ஏற்பட்டு, திடீரென மயங்கி விழுந்தார். இவரை சக ஊழியர்கள் மீட்டு, தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதித்து அவர், இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இதுகுறித்து அவரது மனைவி சரண்யா கொடுத்த புகாரின் பேரில், தன்வந்திரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us