sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பாரில் மயங்கி விழுந்த ஊழியர் பலி 

/

பாரில் மயங்கி விழுந்த ஊழியர் பலி 

பாரில் மயங்கி விழுந்த ஊழியர் பலி 

பாரில் மயங்கி விழுந்த ஊழியர் பலி 


ADDED : ஜூலை 02, 2025 11:51 PM

Google News

ADDED : ஜூலை 02, 2025 11:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : புதுச்சேரியில் பாரில் மயங்கி விழுந்த ஊழியர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.

திலாஸ்பேட்டை, தேரோடும் வீதியை சேர்ந்தவர் முருகேசன், 65. இவர் 45 அடி ரோட்டில் உள்ள தனியார் பாரில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் பாரில் வேலை செய்து கொண்டிருந்த முருகேசன், திடீரென மயங்கி விழுந்தார்.

தகவலறிந்த அவரது மகன் ரஞ்சித்குமார், தனது நண்பருடன் பாருக்கு சென்று, மயங்கி கிடந்த முருகேசனை மீட்டு, கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு, டாக்டர் பரிசோதித்து முருகேசன் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

புகாரின் பேரில், பெரியக்கடை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us