sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

முன்னாள் கலெக்டர்  மறைவு

/

முன்னாள் கலெக்டர்  மறைவு

முன்னாள் கலெக்டர்  மறைவு

முன்னாள் கலெக்டர்  மறைவு


ADDED : பிப் 18, 2025 06:23 AM

Google News

ADDED : பிப் 18, 2025 06:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி முன்னாள் கலெக்டரான சுப்பராயபிள்ளை இயற்கை எய்தினார்.

புதுச்சேரி நெல்லித்தோப்பு, தந்தை பெரியார் நகரை சேர்ந்தவர் சுப்பராயபிள்ளை, 93, இவர், பிரெஞ்சு ஆட்சிக்கு பின், புதுச்சேரி கலெக்டராகவும், தேர்தல் ஆணையராகவும், பணியாற்றினார்.

சிறந்த நிர்வாகியாக, அரசின் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்துள்ள அவர், கடந்த 16ம் தேதி, இயற்கை எய்தினார்.

அவரது உடல், இன்று 18ம் தேதி, நெல்லித்தோப்பு தந்தை பெரியார் நகர், தியாகராஜா அபார்ட்மெண்ட்டில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. பின் மாலை, 5:00 மணியளவில் இறுதி ஊர்வலமாக புறப்பட்டு பவழக்காரன்சாவடி இடுகாட்டில், தகனம் செய்யப்படுகிறது.






      Dinamalar
      Follow us