sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பயிர் காப்பீடு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு

/

பயிர் காப்பீடு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு

பயிர் காப்பீடு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு

பயிர் காப்பீடு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு


ADDED : ஜூலை 25, 2025 02:37 AM

Google News

ADDED : ஜூலை 25, 2025 02:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: கூடுதல் வேளாண் இயக்குநர் ஜாகீர் உசைன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

புதுச்சேரி, காரைக்கால் விவசாயிகள் தற்போது சாகுபடி செய்துள்ள சொர்ணவாரி, குறுவை நெற்பயிரை பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீடு செய்வதற்கு, கடந்த 15ம் தேதி கடைசி நாள் என அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், விவசாயிகள் பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவேற்றம் செய்ய முடியாததால், வரும் 31ம் தேதி வரை பதிவு செய்ய கால அவகாசத்தை நீட்டித்துள்ளது. விவசாயிகள் காலதாமதமின்றி, தங்கள் பகுதியில் செயல்படும் பொது சேவை மையங்கள் மூலமாக பதிவு செய்துகொள்ளலாம். மேலும், தேசிய பயிர் காப்பீடு இணைய தளம் என்.சி.ஐ.பி. போர்டல் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us