sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

போலீசாருக்கான கண் பரிசோதனை முகாம்

/

போலீசாருக்கான கண் பரிசோதனை முகாம்

போலீசாருக்கான கண் பரிசோதனை முகாம்

போலீசாருக்கான கண் பரிசோதனை முகாம்


ADDED : மே 02, 2025 04:43 AM

Google News

ADDED : மே 02, 2025 04:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி போலீஸ் சமுதாய நலக்கூடத்தில் போலீசாருக்கான 2 நாள் இலவச கண் பரிசோதனை முகாமை ஐ.ஜி., அஜித்குமார் சிங்லா துவக்கி வைத்தார்.

புதுச்சேரி, கோரிமேடு போலீஸ் சமுதாய நலக்கூடத்தில் அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் போலீசாருக்கான 2 நாள் இலவச கண் பரிசோதனை முகாம் நேற்று துவங்கியது.

முகாமை ஐ.ஜி., அஜித்குமார் சிங்லா துவக்கி வைத்தார்.டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம், எஸ்.பி.,க்கள் ரங்கநாதன், ரஞ்சனா சிங்., இன்ஸ்பெக்டர் கிட்லா சத்யநாராயணா உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.நேற்று நடந்த முதல் நாள் பரிசோதனை முகாமில், போலீசில் பணியாற்றும் டிரைவர்கள் உள்ளிட்ட 152 பேருக்கு மருத்துவக் குழுவினர் கண் பரிசோதனை செய்தனர். பரிசோதனை முடிவில் கண்ணாடி தேவைப் படுபவர்களுக்கு, காவல்துறை மூலம் இலவசமாக கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து, இன்றும்(2ம் தேதி) போலீசாருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடக்கிறது.






      Dinamalar
      Follow us