sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பட்டுபோன மரத்தால் விபத்து அபாயம்

/

பட்டுபோன மரத்தால் விபத்து அபாயம்

பட்டுபோன மரத்தால் விபத்து அபாயம்

பட்டுபோன மரத்தால் விபத்து அபாயம்


ADDED : ஆக 12, 2025 01:46 AM

Google News

ADDED : ஆக 12, 2025 01:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர்: பாகூர் மாஞ்சாலை ரோட்டில் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இந்த சாலையையொட்டி உள்ள சித்தேரி வாய்க்கால் கரையில் இருந்த மாமரம் பட்டு போன நிலையில்,

அதன் கிளைகள் காய்ந்து ஒவ்வொன்றாக உடைந்து விழுந்து வருகிறது. இதனால், அவ்வழியே செல்லும் பொது மக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். தற்போது, அடிக்கடி சூறைக்காற்றுடன் திடீர் மழை பெய்து வருவதால், இந்த மரம் எந்த நேரமும் உடைந்து விழும் நிலையில் உள்ளது. எனவே, பொது மக்களின் நலன் கருதி, பாகூர் மாஞ்சாலை ரோட்டில் உள்ள பட்டு போன மரத்தை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us