sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

தந்தை மாயம் மகன் புகார்

/

தந்தை மாயம் மகன் புகார்

தந்தை மாயம் மகன் புகார்

தந்தை மாயம் மகன் புகார்


ADDED : ஜன 02, 2024 05:46 AM

Google News

ADDED : ஜன 02, 2024 05:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கனுார், : திருக்கனுார் அடுத்துள்ள சோம்பட்டு பீமாராவ் நகரைச் சேர்ந்தவர் முத்துராமன், 55; சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். இவர் கடந்த 25ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர், மீண்டும் இதுவரையில் திரும்பவில்லை.

உறவினர்கள் வீடுகளில் தேடியும் முத்துராமன் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது மகன் தமிழ்மணி அளித்த புகாரின் பேரில், திருக்கனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவரை பற்றி தகவல் தெரிந்தவர்கள் போலீஸ் ஸ்டேஷன் 0413-2688435 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.






      Dinamalar
      Follow us