sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மகளை காணவில்லை தந்தை போலீசில் புகார்

/

மகளை காணவில்லை தந்தை போலீசில் புகார்

மகளை காணவில்லை தந்தை போலீசில் புகார்

மகளை காணவில்லை தந்தை போலீசில் புகார்


ADDED : மார் 05, 2024 05:08 AM

Google News

ADDED : மார் 05, 2024 05:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: வீட்டில் இருந்த மகளை காணவில்லை என தந்தை போலீசில் புகார் செய்தார்.

கோரிமேடு இந்திரா நகரை சேர்ந்தவர் விநாயகம். இவரது மகள் பிரியதர்ஷினி, 23; இவர் எம்.ஏ., பொருளாதரம் படித்து விட்டு வீட்டில் இருந்தார். இவர் தொடர்ந்து மொபைல் போனில் பேசிக் கொண்டிருந்ததை பெற்றோர் கண்டித்தனர்.

இந்நிலையில் கடந்த 2ம் தேதி வீட்டில் இருந்த பிரியதர்ஷினி திடீரென காணாமல் போனார். பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இதுகுறித்து, அவரது தந்தை கொடுத்த புகாரின் பேரில், டி.நகர் போலீசார் வழக்குப் பதிந்து காணாமல் போன பிரியதர்ஷினியை தேடிவருகின்றனர்.






      Dinamalar
      Follow us