sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 தந்தை மாயம் : மகன் புகார்

/

 தந்தை மாயம் : மகன் புகார்

 தந்தை மாயம் : மகன் புகார்

 தந்தை மாயம் : மகன் புகார்


ADDED : நவ 27, 2025 05:07 AM

Google News

ADDED : நவ 27, 2025 05:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார்: வேலைக்கு சென்ற தந்தையை காணவில்லை என மகன் போலீசில் புகார் அளித்துள்ளார்.

புதுச்சேரி பிள்ளையார்குப்பத்தை சேர்ந்தவர் ஜெயகோபால், 50; இவர் தமிழக பகுதியான வானுார் அடுத்த பூத்துறை கிராமத்தில் உள்ள தனியார் கெஸ்ட் அவுசில் இரு ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார். இவரது மகன் தமிழரசன், வங்கியில் லோன் பெறுவதற்காக தனது தந்தையிடம் வீட்டு மனையை தன் பெயரில் எழுதி வைக்கும் படி கேட்டுள்ளார்.

அதில் இருந்து ஜெயகோபால், மகன் மீது கோபத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 24ம் தேதி வேலைக்கு சென்ற ஜெயகோபால், வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் காணவில்லை.

தமிழரசன் புகாரின் பேரில் ஆரோவில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us