sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

காப்பகத்தில் பெண் மாயம்

/

காப்பகத்தில் பெண் மாயம்

காப்பகத்தில் பெண் மாயம்

காப்பகத்தில் பெண் மாயம்


ADDED : மார் 20, 2024 11:42 PM

Google News

ADDED : மார் 20, 2024 11:42 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : காப்பகத்தில் இருந்து மாயமான மனநலம் பாதித்த பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் பகுதியை சேர்ந்தவர் ஷகிலா, 34; மனநலம் பாதித்தவர். புதுச்சேரி, ஜவகர் நகர் தனியார் காப்பகத்தில் தங்கியிருந்த இவர் கடந்த 29ம் தேதி அங்கிருந்து காணாமல் போனார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. புகாரின் பேரில், ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவரை பற்றி தகவல் தெரிந்தால், 0413 - 2292284 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கவும்.






      Dinamalar
      Follow us