sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பெண் தற்கொலை

/

பெண் தற்கொலை

பெண் தற்கொலை

பெண் தற்கொலை


ADDED : நவ 11, 2024 07:34 AM

Google News

ADDED : நவ 11, 2024 07:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி, : தண்டல் கட்ட முடியாத விரக்தியில் கட்டட தொழிலாளி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கருவடிக்குப்பம் பொன்னியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் செல்வம், இவரது மனைவி கொடியரசி 50, கட்டட தொழிலாளி. இவர் அதே பகுதியியைச் சேரந்தவரிடம் ரூ. 4 லட்சம் தாண்டல் வாங்கியுள்ளார். இதனை அவரால் சரியாக கட்ட முடியாமல் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை 6 மணியளவில் வீட்டில் எதிரில் இருந்த பூவரசம் மரத்தில் தனது புடவையால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து கணவர் செல்வம் கொடுத்த புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us