sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பெண் தற்கொலை

பெண் தற்கொலை

பெண் தற்கொலை


ADDED : நவ 11, 2024 07:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 11, 2024 07:34 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி, : தண்டல் கட்ட முடியாத விரக்தியில் கட்டட தொழிலாளி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கருவடிக்குப்பம் பொன்னியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் செல்வம், இவரது மனைவி கொடியரசி 50, கட்டட தொழிலாளி. இவர் அதே பகுதியியைச் சேரந்தவரிடம் ரூ. 4 லட்சம் தாண்டல் வாங்கியுள்ளார். இதனை அவரால் சரியாக கட்ட முடியாமல் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை 6 மணியளவில் வீட்டில் எதிரில் இருந்த பூவரசம் மரத்தில் தனது புடவையால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து கணவர் செல்வம் கொடுத்த புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us