sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பெண் தற்கொலை

/

பெண் தற்கொலை

பெண் தற்கொலை

பெண் தற்கொலை


ADDED : ஆக 27, 2025 05:53 AM

Google News

ADDED : ஆக 27, 2025 05:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வில்லியனுார் : கரிக்கலாமம்பாக்கம் அருகே புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண் துாக்குக்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

கரிக்கலாம்பாக்கம் அடுத்த கோர்க்காடு ஏரிக்கரை வீதியை சேர்ந்தவர் மணி மனைவி மாரி, 43; கூலித் தொழிலாளி. இவர், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் உடல் நிலை மோசமானதால் மனமுடைந்த மாரி நேற்று முன்தினம் மாலை துாக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது மகள் சிவசக்தி கொடுத்த புகாரின் பேரில், மங்கலம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us