sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சாராயக்கடையில் மோதல்; வாலிபர் காயம்

/

சாராயக்கடையில் மோதல்; வாலிபர் காயம்

சாராயக்கடையில் மோதல்; வாலிபர் காயம்

சாராயக்கடையில் மோதல்; வாலிபர் காயம்


ADDED : ஜன 07, 2025 05:46 AM

Google News

ADDED : ஜன 07, 2025 05:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர்: கிருமாம்பாக்கம், இந்திரா நகரை சேர்ந்தவர் லோகநாதன் மகன் திவான்குமார், 30. இவர், நேற்று முன்தினம் மாலை நரம்பை சாராயக் கடைக்கு சென்றார். அங்கு ஏற்பட்ட தகராறில், திவான்குமாரை சிலர் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்து சென்றனர்.

ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த திவான் குமார் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து திவான் குமாரின் சகோதரி தியா 32; அளித்த புகாரின் பேரில், நரம்பை கிராமத்தை சேர்ந்த வில்வநாதன், பசுபதி ஆகியோர் மீது கிருமாம்பாக்கம் போலீசார், வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us