sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

வீராங்கனைக்கு நிதி வழங்கல்

/

வீராங்கனைக்கு நிதி வழங்கல்

வீராங்கனைக்கு நிதி வழங்கல்

வீராங்கனைக்கு நிதி வழங்கல்


ADDED : ஆக 10, 2025 08:36 AM

Google News

ADDED : ஆக 10, 2025 08:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : லண்டனில் நடைபெற உள்ள கயிறு இழுக்கும் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும், டி.என்.பாளையத்தை சேர்ந்த வீராங்கனைக்கு, பயண செலவிற்காக, ஒரு லட்சம் ரூபாய்க்கான, காசோலையை முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.

இங்கிலாந்து, லண்டன் நகரில் வரும் செப்டம்பர் 4 முதல் 8ம் தேதி வரை கயிறு இழுக்கும் உலக சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற உள்ளது. இதில், இந்திய அணி சார்பில் பங்கேற்க, மணவெளி தொகுதி டி.என்.பாளையம் கிராமத்தை சேர்ந்த ஜெயக்குமாரி தேர்வாகி உள்ளார்.

அவருக்கு பயண செலவிற்காக, சபாநாயகர் செல்வம், முதல்வர் நிவாரண நிதியின் மூலமாக நிதி உதவி பெற்று தர ஏற்பாடு செய்தார்.

அதன்படி, பயண செலவிற்காக ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை, முதல் வர் ரங்கசாமி நேற்று சட்ட சபையில், வீராங்கனை ஜெயக்குமாரியிடம் வழங் கினார். சபாநாயகர் செல்வம் உடனிருந்தார்.






      Dinamalar
      Follow us