sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 18, 2026 ,மாசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 தீ விபத்து

/

 தீ விபத்து

 தீ விபத்து

 தீ விபத்து


ADDED : பிப் 12, 2026 04:24 AM

Google News

ADDED : பிப் 12, 2026 04:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெட்டப்பாக்கம்: பண்டசோழநல்லுாரில் மின்கசிவு காரணமாக கரும்புத்தோட்டம் தீப்பிடித்து எரிந்தது.

நெட்டப்பாக்கம் அடுத்த கரியமாணிக்கம் பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவருக்கு பண்டசோழநல்லுார் பகுதியில் 5 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் கரும்பு பயிரிட்டிருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 3:00 மணியளவில் மின்கசிவு காரணமாக இவரது கரும்புதோட்டம் தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்த மடுகரை தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us