sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பத்திர எழுத்தர் அலுவலகத்தில் தீ விபத்து 

/

பத்திர எழுத்தர் அலுவலகத்தில் தீ விபத்து 

பத்திர எழுத்தர் அலுவலகத்தில் தீ விபத்து 

பத்திர எழுத்தர் அலுவலகத்தில் தீ விபத்து 


ADDED : ஜூலை 28, 2025 01:47 AM

Google News

ADDED : ஜூலை 28, 2025 01:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர்: பாகூரில் பத்திர எழுத்தர் அலுவலகம் தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகம் பக்கத்தில் பத்திர எழுத்தர் அலுவலகம் ஒன்று இயங்கி வருகிறது.

நேற்று இந்த அலுவலகம் மூடப்பட்டிருந்த நிலையில் மாலை சுமார் 6.30 மணி அளவில் திடிரென அலுவலகத்தில் முன்பகுதியில் இருந்த கீற்று கொட்டகை திடீரென தீப்பிடித்து எரிந்தது.

அக்கம், பக்கத்தில் உள்ளவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயற்சி செய்தனர்.

இதனிடையே, தகவல் அறிந்த பாகூர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீர் பீச்சு அடித்து தீயை அனைத்தனர்.

இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us