sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தீ விபத்தால் பரபரப்பு

தீ விபத்தால் பரபரப்பு

தீ விபத்தால் பரபரப்பு


ADDED : செப் 08, 2025 11:19 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 08, 2025 11:19 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: ராஜீவ்காந்தி விளையாட்டு அரங்கில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி உப்பளம் ராஜீவ்காந்தி உள்விளையாட்டு அரங்கில் நேற்று முன்தினம் இரவு 8:00 மணியளவில் மல்யுத்த போட்டிக்கான பரிசளிப்பு விழா நடந்தது. அப்போது விளையாட்டு அரங்கில் மேற்பரப்பில் அமைக்கப்பட்டிருந்த ஏசியில் திடீரென மின் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து புகை மூட்டம் ஏற்பட்டது. தவலறிந்த புதுச்சேரி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து ரசாயன நுரையை அடித்து தீயை அணைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us