நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம் : போகிப்பண்டிகையொட்டி,பண்டசோழநல்லுார் முத்தாலம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நேற்று நடந்தது.
அதிகாலை 5.00 மணிக்கு நடந்த தீமிதி திருவிழாவில் பண்டசோழநல்லுார் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களம் மற்றும் சிறுவர்கள் கலந்து கொண்டு தீமிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர்.