sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 17, 2026 ,பங்குனி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மீனவர் தற்கொலை

/

மீனவர் தற்கொலை

மீனவர் தற்கொலை

மீனவர் தற்கொலை


ADDED : பிப் 26, 2024 11:42 PM

Google News

ADDED : பிப் 26, 2024 11:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர் : நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்த மீனவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கிருமாம்பாக்கம் அடுத்துள்ள பனித்திட்டு சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் ராமானுஜம், 50; மீன்பிடி தொழில் செய்து வந்தார். இவருக்கு நீரிழிவு நோய் இருந்து வந்துள்ளது. நோய் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு இடது காலில் இருந்த கட்டை விரல் அறுவை சிகிச்சை மூலம் அப்புறப்படுத்தப்பட்டது. இதனிடையே, மீண்டும் நோயின் தன்மை அதிகரித்த நிலையில் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர்கள், வலது காலில் உள்ள கட்டை விரலையும் எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

இதனால், மனமுடைந்த ராமானுஜம் நேற்று முன்தினம் இரவு புடவையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us