sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 09, 2026 ,மாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 காமராஜர் அரசு கல்லுாரியில் கொடி நாள் நிதி திரட்டும் நிகழ்ச்சி

/

 காமராஜர் அரசு கல்லுாரியில் கொடி நாள் நிதி திரட்டும் நிகழ்ச்சி

 காமராஜர் அரசு கல்லுாரியில் கொடி நாள் நிதி திரட்டும் நிகழ்ச்சி

 காமராஜர் அரசு கல்லுாரியில் கொடி நாள் நிதி திரட்டும் நிகழ்ச்சி


ADDED : ஜன 08, 2026 05:16 AM

Google News

ADDED : ஜன 08, 2026 05:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருபுவனை: மதகடிப்பட்டு அடுத்த கலித்தீர்த்தாள்குப்பம்காமராஜர் அரசு கலைக் கல்லுாரியில்என்.சி.சி., தரைப்படை பிரிவு சார்பில்,கொடிநாள் நிதி திரட்டும் நிகழ்ச்சி நடந்தது.

லாஸ்பேட்டையில் உள்ள என்.சி.சி., தலைமையக குரூப் கமாண்டர்கர்னல் மொஹந்தி உத்தரவின் பேரில், நடந்த நிகழ்ச்சிக்கு கல்லுாரியின் என்.சி.சி., தரைப்படை பிரிவு அலுவலர்லெப்டினன்ட் கதிர்வேல் வரவேற்றார். கல்லுாரியின் முதல்வர் கனகவேல் தலைமை தாங்கி, கொடிநாள் நிதி திரட்டும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் என்.சி.சி., சுபேதார் அசோக், அவில்தார் அம்பலவாணன் உள்பட பலர் பங்கேற்றனர்.

தொடர்ந்த என்.சி.சி., மாணவ, மாணவிகள் மதகடிப்பட்டு கடை வீதி மற்றும் சுற்றுப்புறகிராமங்களில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் நிதி திரட்டினர்.






      Dinamalar
      Follow us