sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பங்குனி உத்திரம் கொடியேற்றம்

/

பங்குனி உத்திரம் கொடியேற்றம்

பங்குனி உத்திரம் கொடியேற்றம்

பங்குனி உத்திரம் கொடியேற்றம்


ADDED : ஏப் 03, 2025 03:48 AM

Google News

ADDED : ஏப் 03, 2025 03:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர்: கிருமாம்பாக்கம் அடுத்துள்ள வள்ளுவர்மேடு கிராமத்தில் பழமைவாய்ந்த தண்டாயுதபாணி சுவாமி கோவில் உள்ளது.

இக்கோவிலில், 115ம் ஆண்டு பங்குனி உத்திர காவடி பூஜை விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.

இதனையொட்டி, காலை 9.00 மணிக்கு காட்டுக்குப்பம் ஏரிக்கரை தாங்கலில் இருந்து பிரம்ம கலசம், சக்தி கரகம் எடுத்து வந்து மதியம் 1.30 மணிக்கு கொடியேற்றம் நடந்தது.

இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வரும் 10ம் தேதி காலை 10.30 மணிக்கு 108 சங்காபிஷேகம், இரவு 7.00 மணிக்கு, வள்ளி தெய்வானை சமேத திருமுருக சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.

விழாவின் முக்கிய நிகழ்வான காவடி பூஜை வரும் 11ம் தேதி நடக்கிறது. இதனையொட்டி, காலை 9.00 மணிக்கு பால் குட ஊர்வலமும், மதியம் 2.00 மணிக்கு காவடி பூஜையும் நடக்கிறது.

விழா நாட்களில் சுவாமிக்கு தினமும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்து வருகிறது.

ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்துள்ளனர்






      Dinamalar
      Follow us