sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

குளத்தில் மான் இறப்பு வனத்துறை விசாரணை

/

குளத்தில் மான் இறப்பு வனத்துறை விசாரணை

குளத்தில் மான் இறப்பு வனத்துறை விசாரணை

குளத்தில் மான் இறப்பு வனத்துறை விசாரணை


ADDED : ஏப் 19, 2025 04:38 AM

Google News

ADDED : ஏப் 19, 2025 04:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் அருகே குளத்தில் மான் இறந்து கிடந்தது குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

புதுச்சத்திரம் அடுத்த துள்ளாமேடு கிராமத்தில் உள்ள விழல் குளத்தில், நேற்று காலை 7:00 மணி அளவில், மூன்று வயது மதிக்க தக்க ஆண் புள்ளி மான் இறந்து கிடந்தது.

தகவலறிந்த கடலூர் வனத்துறை வனவர் திலக்ராஜ், இறந்த மானை பார்வையிட்டார். மேட்டுப்பாளையம் கால்நடை உதவி மருத்துவர் நரேந்திரன் தலைமையிலான மருத்துவ குழுவினர், புள்ளி மானை பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர், மானை, சித்திரைப்பேட்டையில் புதைத் தனர். மானின் இறப்பிற்கான காரணம் குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us