sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 10, 2026 ,தை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 மாஜி ஊழியர் தற்கொலை

/

 மாஜி ஊழியர் தற்கொலை

 மாஜி ஊழியர் தற்கொலை

 மாஜி ஊழியர் தற்கொலை


ADDED : பிப் 07, 2026 02:45 AM

Google News

ADDED : பிப் 07, 2026 02:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: ஓய்வு பெற்ற அரசு ஊழியர் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

முதலியார்பேட்டை, உழந்தை கீரப்பாளையத்தை சேர்ந்தவர் ராஜாராம், 65; கல்வெட்டு மற்றும் ரப்பர் ஸ்டாம்ப் செய்யும் தொழிலாளி. இவரது மனைவி ஜமுனா, 60; தமிழக உள்ளாட்சிதுறையில் வேலை செய்து விருப்ப ஓய்வு பெற்றவர். ஜமுனா கடந்த 5 ஆண்டுகளாக மனநல வியாதிக்கு மருந்து, மாத்திரை சாப்பிட்டு வந்தார்.

இந்நிலையில் நேற்று மதியம் அவர் வீட்டில் துாக் குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகினறனர்.






      Dinamalar
      Follow us