sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மாஜி எஸ்.ஐ., மகன் தற்கொலை

/

மாஜி எஸ்.ஐ., மகன் தற்கொலை

மாஜி எஸ்.ஐ., மகன் தற்கொலை

மாஜி எஸ்.ஐ., மகன் தற்கொலை


ADDED : செப் 21, 2024 12:35 AM

Google News

ADDED : செப் 21, 2024 12:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார்,: ஆரோவில் அருகே ஓய்வு பெற்ற புதுச்சேரி எஸ்.ஐ., மகன் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வானுார் அடுத்த பட்டானுார் மஞ்சினி நகரை சேர்ந்தவர் சுப்புராயன், 65; புதுச்சேரி ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர். இவரது மனைவி 3 ஆண்டிற்கு முன் இறந்துவிட்டார். இவரது மகன் ஹேமச்சந்திரன், 24; பி.இ., படித்துள்ளார்.

கடந்த 18ம் தேதி, சுப்புராயன் கொல்லிமலைக்கு சுற்றுலா சென்றவர் நேற்று முன்தினம் வீட்டிற்கு வந்தபோது, ஹேமச்சந்திரன், துாக்கில் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து சுப்புராயன் கொடுத்த புகாரின் பேரில் ஆரோவில் போலீசார் வழக்குப் பதிந்து ேஹமச்சந்திரன் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us