sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 02, 2025 ,கார்த்திகை 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 மழையால் பாதித்தவர்களுக்கு மாஜி சபாநாயகர் உணவு வழங்கல்

/

 மழையால் பாதித்தவர்களுக்கு மாஜி சபாநாயகர் உணவு வழங்கல்

 மழையால் பாதித்தவர்களுக்கு மாஜி சபாநாயகர் உணவு வழங்கல்

 மழையால் பாதித்தவர்களுக்கு மாஜி சபாநாயகர் உணவு வழங்கல்


ADDED : டிச 02, 2025 04:35 AM

Google News

ADDED : டிச 02, 2025 04:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: லாஸ்பேட்டை தொகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முன்னாள் சபாநாயகர் சிவக்கொழுந்து உணவு வழங்கினார்.

டிட்வா புயல் காரணமாக புதுச்சேரியில் தொடர் கனமழை பெய்து வருகிறது.

லாஸ்பேட்டை தொகுதிக்கு உட்பட ஜீவானந்தபுரம், குறிஞ்சி நகர், அன்னை இந்திரா வீதி, ராமன் நகர், நெருப்புக்குழி, செண்பக விநாயகர் கோயில் வீதி, நெசவாளர் நகர், பாவேந்தர் வீதி, பூந்தோட்டம், குளக்கரை வீதி, மடுவுப்பேட், சேத்திலால் நகர், சலவையாளர் நகர் மற்றும் பூந்தோட்டம் பகுதிகளில் மழையினால் பாதிக்கப்பட்ட இடங்களை முன்னாள் சபாநாயகர் சிவக்கொழுந்து பார்வையிட்டார்.

தொடர்ந்து, மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2 நாட்களாக உணவு வழங்கினார்.

இதில், சப்தகிரி அறக்கட்டளையின் பொறுப்பாளர் ரமேஷ்குமார், என்.ஆர்.காங்., மற்றும் அறக்கட்டளையின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us