sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பெயிண்டரை தாக்கிய நான்கு பேர் கைது

/

பெயிண்டரை தாக்கிய நான்கு பேர் கைது

பெயிண்டரை தாக்கிய நான்கு பேர் கைது

பெயிண்டரை தாக்கிய நான்கு பேர் கைது


ADDED : ஜூலை 20, 2025 09:44 PM

Google News

ADDED : ஜூலை 20, 2025 09:44 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்கால் : காரைக்காலில் முன்விரோதம் காரணமாக பெயிண் டரை தாக்கிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

திட்டச்சேரி ஆலத்துார் ஒத்த வீடு தெருவை சேர்ந்த முனுசாமி மகன் ஹரிஹரன், 20, என்பவர் பெயிண்ட் அடிக்கும் வேலை செய்து வருகிறார்.

இவர் காரைக்கால் நிரவி காக்காமொழி பகுதியில் உள்ள சாராயக்கடைக்கு நேற்று முன்தினம் தனது தம்பி அஜயை தேடி சென்றபோது மது அருந்திய சிலர், முன்விரோதம் காரணமாக ஹரிஹரனை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். காயம் அடைந்த ஹரி ஹரன் அரசு மருந்துவமனை யில் சிகிச்சை பெற்றார்.

அவர் அளித்த புகாரின் பேரில், அதே பகுதியை சேர்ந்த பசுபதிராஜ், 25, ஹரிஹரன் 20, ஜெயகாந்த், 18, ஹமீது, 20, ஆகிய நான்கு பேர் மீது நிரவி போலீசார் வழக்குப் பதிந்து, கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us