sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

இரட்டிப்பு பண ஆசை காட்டி ரூ.3.60 லட்சம் மோசடி

/

இரட்டிப்பு பண ஆசை காட்டி ரூ.3.60 லட்சம் மோசடி

இரட்டிப்பு பண ஆசை காட்டி ரூ.3.60 லட்சம் மோசடி

இரட்டிப்பு பண ஆசை காட்டி ரூ.3.60 லட்சம் மோசடி


ADDED : ஜூன் 14, 2025 01:13 AM

Google News

ADDED : ஜூன் 14, 2025 01:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : இரட்டிப்பு பணம் ஆசை காட்டி புதுச்சேரி நபரிடம் 3 லட்சத்து 60 ஆயிரம் மோசடி செய்த நபர் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரி, கதிர்காமத்தை சேர்ந்த நபரை, இன்ஸ்டாகிராம் மூலமாக தொடர்பு கொண்ட மர்மநபர், ஆன்லைன் மூலம் பணம் செலுத்தினால், இரட்டிப்பு பணம் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதை உண்மை என, நம்பிய அவர், மர்ம நபருக்கு 3 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் அனுப்பினார். ஆனால், இதுவரையில் அனுப்பிய பணத்திற்கான இரட்டிப்பு பணம் வரவில்லை. மேலும், இன்ஸ்டாகிராம் நபரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அதன்பிறகே மோசடி கும்பலிடம் பணத்தை இழந்தது தெரியவந்தது.

இதேபோல், புதுசாரத்தை சேர்ந்த பெண் 18 ஆயிரத்து 400, பிருந்தவனத்தை சேர்ந்த நபர் 5 ஆயிரம் என, 3 பேர் மோசடி கும்பலிடம் 3 லட்சத்து 83 ஆயிரத்து 400 ரூபாய் இழந்துள்ளனர்.

இதுகுறித்த புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us