sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/திருப்பணிக்கு நிதி வழங்கல்

திருப்பணிக்கு நிதி வழங்கல்

திருப்பணிக்கு நிதி வழங்கல்


ADDED : பிப் 28, 2024 07:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 28, 2024 07:19 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம் : நல்லவாடு மனோன்மணி அம்மன் கோவில் கும்பாபிேஷக திருப்பணிக்கு ரூ. 1.75 லட்சம் நிதி, வழங்கப்பட்டது.

தவளக்குப்பம் அருகே நல்லவாடு பகுதியில் மனோன்மணி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிேஷக, திருப்பணி வேலை துவக்கப்பட்டது. அதற்காக இந்து சமய அறநிலைத் துறை மூலம் ரூ. 1.75 லட்சம் நிதிக்கான காசோலையை, சபாநாயகர் செல்வம் நேற்று திருப்பணிக்குழு நிர்வாகிகளிடம் வழங்கினார்.

நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள், ஊர் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us