sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

வீடு கட்டுவதற்கான நிதி: முதல்வர் வழங்கல்

/

வீடு கட்டுவதற்கான நிதி: முதல்வர் வழங்கல்

வீடு கட்டுவதற்கான நிதி: முதல்வர் வழங்கல்

வீடு கட்டுவதற்கான நிதி: முதல்வர் வழங்கல்


ADDED : ஜூலை 20, 2025 04:36 AM

Google News

ADDED : ஜூலை 20, 2025 04:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : குடிசை மாற்று வாரியம் மூலம் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின்கீழ், இந்திரா நகர் தொகுதியைச் சேர்ந்த பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான நிதியை முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.

புதுச்சேரி அரசு, குடிசை மாற்று வாரியம் மூலம் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ், இந்திரா நகர் தொகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு 2வது தவணையாக ரூ.1.60 லட்சம், 12 பேருக்கு 3வது தவணையாக தலா ரூ.70 ஆயிரம் வீதம் ரூ.8.40 லட்சம் என, மொத்தம் ரூ.10 லட்சத்திற்கான காசோலைகளை முதல்வர் ரங்கசாமி சட்டசபை வளாகத்தில் நேற்று வழங்கினார்.

சபாநாயகர் செல்வம், அரசு கொறடா ஆறுமுகம், குடிசை மாற்று வாரிய தலைமை செயல் அதிகாரி ரவிச்சந்திரன், உதவிப் பொறியாளர் சுதர்சன், இளநிலைப் பொறியாளர் சிவா ஆகியோர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us