sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கந்தசஷ்டி பாராயணம்

/

கந்தசஷ்டி பாராயணம்

கந்தசஷ்டி பாராயணம்

கந்தசஷ்டி பாராயணம்


ADDED : நவ 08, 2024 05:19 AM

Google News

ADDED : நவ 08, 2024 05:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி மாநில கந்தர் சஷ்டி பாராயணக் குழு சார்பில், 150 வது கந்த சஷ்டி பாராயணம் புதுச்சேரி கம்பளி சுவாமி ஞான தேசிகன் திருமடத்தில் நடந்தது.

பாராயணத்தை, கந்த சஷ்டி பாராயணம் குழு தலைவர் சீனு போகன் தாசு துவக்கி வைத்தார். நிறுவனர் முருக பாபுஜி, பொருளாளர் அருள் செல்வம், கம்பளி சுவாமி மடாதிபதி டாக்டர் ஆனந்த பாலயோகி பவானானி, குருக்கள் சண்முகம், யோகா ஆசிரியர் கஜேந்திரன் மற்றும் கந்தர்சஷ்டி பாராயண குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், உலக நன்மையை வேண்டி 36 முறை கந்த சஷ்டி பாராயணம் பாடப்பட்டது.

நிகழ்ச்சியில், கம்பளி சாமி மடம் நிர்வாகிகள் தேவ சேனாபதி, லலிதா ஆகியோர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us