sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 15, 2026 ,தை 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 ஜெர்மன் மாணவர்கள் கவர்னருடன் கலந்துரையாடல்

/

 ஜெர்மன் மாணவர்கள் கவர்னருடன் கலந்துரையாடல்

 ஜெர்மன் மாணவர்கள் கவர்னருடன் கலந்துரையாடல்

 ஜெர்மன் மாணவர்கள் கவர்னருடன் கலந்துரையாடல்


ADDED : ஜன 10, 2026 05:42 AM

Google News

ADDED : ஜன 10, 2026 05:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: ஜெர்மன் நாட்டு மாணவர்கள், கவர்னரை சந்தித்து கலந்துரையாடினர்.

சர்வதேச கலாசார மற்றும் கல்வி பரிமாற்றத் திட்டத்தின் கீழ், இந்தியா வந்துள்ள ஜெர்மன் நாட்டு மாணவர்கள், நேற்று புதுச்சேரி லோக் நிவாசில் கவர்னர் கைலாஷ்நாதனை சந்தித்து கலந்துரையாடினர்.

அப்போது, ஜெர்மனி மற்றும் இந்தியாவில் நடைமுறையில் உள்ள கல்வி முறை குறித்தும், கல்வியில் நவீன தொழில்நுட்ப வளர்ச்சியின் தாக்கம் குறித்தும் கலந்துரையாடினர்.

புதுச்சேரி, கல்வியில் முன்னோடி மாநிலமாக இருப்பதையும், படித்த இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகள், சுய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதிலும் அரசு கவனம் செலுத்தி வருவதையும் கவர்னர் எடுத்துரைத்தார்.






      Dinamalar
      Follow us