sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

அரசு ஊழியர்கள் குடியிருப்பு கட்டடம்: எம்.எல்.ஏ., திறப்பு

/

அரசு ஊழியர்கள் குடியிருப்பு கட்டடம்: எம்.எல்.ஏ., திறப்பு

அரசு ஊழியர்கள் குடியிருப்பு கட்டடம்: எம்.எல்.ஏ., திறப்பு

அரசு ஊழியர்கள் குடியிருப்பு கட்டடம்: எம்.எல்.ஏ., திறப்பு


ADDED : ஜன 28, 2025 06:28 AM

Google News

ADDED : ஜன 28, 2025 06:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: உப்பளத்தில், மறுசீரமைப்பு செய்யப்பட்ட அப்துல் கலாம் உழந்தை குடியிருப்பு கட்டடத்தை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.

உப்பளம் தொகுதி உடையார் தோட்டம், அப்துல் கலாம் உழந்தை அரசு ஊழியர்கள் குடியிருப்புகள் பொதுப்பணித்துறை மூலம் ரூ. 46.77 லட்சம் மதிப்பீட்டில் மறுசீரமைப்பு செய்யப்பட்டு, திறப்பு விழா நேற்று நடந்தது.

விழாவிற்கு, தொகுதி எம்.எல்.ஏ., அனிபால் கென்னடி தலைமை தாங்கி, அரசு ஊழியர்கள் பயன்பாட்டிற்கு, குடியிருப்புகளை திறந்து வைத்தார்.

பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் தீனதயாளன், கண்காணிப்பு பொறியாளர் வீரசெல்வம், செயற்பொறியாளர் சீனுவாசன், உதவிப் பொறியாளர் பார்த்தசாரதி, இளநிலைப்பொறியாளர்கள் ராமன், பிருத்தியூஜன், தி.மு.க., தொகுதி செயலாளர் சக்திவேல், துணை செயலாளர் ராஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us