sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

அரசு பள்ளிக்கு பூட்டு பாகூரில் பரபரப்பு

/

அரசு பள்ளிக்கு பூட்டு பாகூரில் பரபரப்பு

அரசு பள்ளிக்கு பூட்டு பாகூரில் பரபரப்பு

அரசு பள்ளிக்கு பூட்டு பாகூரில் பரபரப்பு


ADDED : செப் 27, 2025 07:56 AM

Google News

ADDED : செப் 27, 2025 07:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூ : பாகூரில் அரசு பள்ளிக்கு பூட்டு போட்ட மர்ம நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பாகூர் அரசு நடுநிலைப்பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் மாலை வழக்கம் போல், பள்ளியின் கேட்டை வாட்ச்மேன் பூட்டி உள்ளார்.

நேற்று அதிகாலை பள்ளியின் கேட்டை திறக்க சென்றபோது, மற்றொரு பூட்டும், கேட்டில் பூட்டப்பட்டு இருந்தது.

அதிர்ச்சி அடைந்த வாட்ச்மேன் இது குறித்து தலைமை ஆசிரியருக்கும், பாகூர் போலீஸ் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்துள்ளார்.

அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தலைமை ஆசிரியர் விசாரணை நடத்தினர். மர்ம நபர், கேட்டினை பூட்டியது தெரியவந்தது. இதையடுத்து, அந்த பூட்டு உடைக்கப்பட்டு பள்ளியின் கதவை திறக்கப்பட்டது.

அங்குள்ள சி.சி.டி.வி., கேமரா பதிவு காட்சிகளை கொண்டு, பள்ளியை பூட்டிய நர்ம நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.






      Dinamalar
      Follow us