sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 21, 2026 ,மாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 மலர் கண்காட்சி அலங்கார போட்டி அரசு பள்ளி மாணவிகள் வெற்றி

/

 மலர் கண்காட்சி அலங்கார போட்டி அரசு பள்ளி மாணவிகள் வெற்றி

 மலர் கண்காட்சி அலங்கார போட்டி அரசு பள்ளி மாணவிகள் வெற்றி

 மலர் கண்காட்சி அலங்கார போட்டி அரசு பள்ளி மாணவிகள் வெற்றி


ADDED : பிப் 04, 2026 05:41 AM

Google News

ADDED : பிப் 04, 2026 05:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: வேளாண் துறை சார்பில் நடந்த மலர் கண்காட்சி அலங்கார போட்டியில், அன்னை சிவகாமி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் இரண்டாம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

புதுச்சேரி அரசு வேளாண் துறை சார்பில் 3 நாள் மலர் காய் மற்றும் கனி கண்காட்சி தாவரவியல் பூங்காவில் நடந்தது.

இதில், மலர் கண்காட்சி அலங்கார போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியில், முதலியார்பேட்டை அன்னை சிவகாமி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் வெற்றி பெற்று பரிசுகளை வென்றனர்.

அதன்படி, தனிநபர் பிரவில் ஜப்பானிய அலங்காரத்தில் மாணவி லோகேஸ்வரி, நிகழ்கால மலர் அலங்கார பிரிவில் மாணவி ரதினி, சாதனா, மேற்கத்திய அலங்கார பிரிவில் தீபிகா ஆகியோர் இரண்டாம் இடம் பிடித்து பரிசுகளை வென்றனர்.

வெற்றி பெற்ற மாணவிகளையும், வழிகாட்டி நல்லாசிரியர் தெய்வகுமாரி ஆகியோரை பள்ளி துணை முதல்வர் கலியமூர்த்தி பாராட்டினார்.






      Dinamalar
      Follow us