sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கண் பரிசோதனை முகாம் கவர்னர் துவக்கி வைப்பு

/

கண் பரிசோதனை முகாம் கவர்னர் துவக்கி வைப்பு

கண் பரிசோதனை முகாம் கவர்னர் துவக்கி வைப்பு

கண் பரிசோதனை முகாம் கவர்னர் துவக்கி வைப்பு


ADDED : ஜன 04, 2025 05:08 AM

Google News

ADDED : ஜன 04, 2025 05:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரியில் கணக்கு கருவூல இயக்குனரகத்தில் கண் பரிசோதனை முகாமை கவர்னர் கைலாஷ்நாதன் துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு புதுச்சேரி கிளை தலைமை கணக்கு தணிக்கை அலுவலகம் சார்பில், ஊழியர்களுக்கான கண் பரிசோதனை முகாம் கணக்கு மற்றும் கருவூல இயக்குனரகத்தில் நேற்று நடந்தது.

இதில் கவர்னர் கைலாஷ் நாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, முகாமை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி ஆனந்தன், முதுநிலை கணக்கு தணிக்கை அதிகாரி சுகேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.

இதில் தலைமை கணக்கு தணிக்கை அலுவலகம், கணக்கு மற்றும் கருவூல இயக்குநரக ஊழியர்கள் கலந்துகொண்டனர். முகாமில் அகர்வால் கண் மருத்துவமனை குழும டாக்டர்கள் பரிசோதனை மேற்கொண்டனர்.






      Dinamalar
      Follow us