sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கெங்கையம்மன் கோவிலில் மகா கும்பாபிேஷகம் கவர்னர் பங்கேற்பு

/

கெங்கையம்மன் கோவிலில் மகா கும்பாபிேஷகம் கவர்னர் பங்கேற்பு

கெங்கையம்மன் கோவிலில் மகா கும்பாபிேஷகம் கவர்னர் பங்கேற்பு

கெங்கையம்மன் கோவிலில் மகா கும்பாபிேஷகம் கவர்னர் பங்கேற்பு


ADDED : ஜூலை 08, 2025 12:21 AM

Google News

ADDED : ஜூலை 08, 2025 12:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி :பிள்ளைச்சாவடி, கெங்கையம்மன் கோவிலில் மகா கும்பாபிேஷகம் நடந்தது.

புதுச்சேரி, பிள்ளைச்சாவடி மீனவர் பகுதியில் கெங்கையம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில், புனரமைக்கப்பட்டு மகா கும்பாபிேஷகம் கடந்த 4ம் தேதி கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், தனபூஜை, நவகிரஹ ஹோமம், வாஸ்து சாந்தியுடன் துவங்கியது.

முக்கிய நிகழ்வாக, நேற்று காலை விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, திரவியஹூதி, பூர்ணாஹூதி, யாத்ர தானம், கலச புறப்பாடு நடந்தது. தொடர்ந்து, மயிலம் பொம்மபுர ஆதினம் 20ம் பட்டம், சிவஞான பாலய சுவாமிகள் முன்னிலையில் கெங்கையம்மன் விமான கோபுரத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு, மகா கும்பாபிேஷகம் நடந்தது.

இதில், கவர்னர் கைலாஷ்நாதன், கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

ஏற்பாடுகளை திருப்பணிக்குழு, கிராம பஞ்சாயத்தார்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us