நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கனுார்: திருக்கனுார் அடுத்த கூனிச்சம்பட்டு, சீனிவாச நகரை சேர்ந்தவர் சுப்ரமணியன் மகன் சுதர்சனன், 25; பி.பி.ஏ., படித்துள்ளார்.
இவருக்கு சரியான வேலை கிடைக்காததால், மனமுடைந்து காணப்பட்டார். நேற்று முன்தினம் வீட்டில், சுதர்சனன், துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருக்கனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.