sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

நுாறு நாள் வேலை திட்டம் அமைச்சர் துவக்கிவைப்பு

/

நுாறு நாள் வேலை திட்டம் அமைச்சர் துவக்கிவைப்பு

நுாறு நாள் வேலை திட்டம் அமைச்சர் துவக்கிவைப்பு

நுாறு நாள் வேலை திட்டம் அமைச்சர் துவக்கிவைப்பு


ADDED : பிப் 06, 2024 06:08 AM

Google News

ADDED : பிப் 06, 2024 06:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வில்லியனுார் : மங்கலம் தொகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் மூன்று கிராமங்களில் நுாறு நாள் வேலையை வேளாண் அமைச்சர் தேனீ ஜெயக்குமார் துவக்கிவைத்தார்.

புதுச்சேரி ஊரக வளர்ச்சித் துறை மூலம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மங்கலம் தொகுதியை சேர்ந்த உறுவையாறு பகுதியில் உள்ள சங்கராபரணி ஆற்றின் கரை, சிவராந்தகம் கிராமத்தில் குடுவைாறு மற்றும் அரியூர் ஏரிக்கரை பகுதியில் நுாறு நாள் வேலை திட்டத்தை வேளாண் துறை அமைச்சர் தேனீ ஜெயகுமார் துவக்கிவைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயளர் நெடுஞ்செழியன், திட்ட இயக்குனர் அருள்ராஜன், செயற் பொறியாளர் பாலசுப்ரமணியன், வில்லியனுார் வட்டார வளர்ச்சி அதிகாரி கார்த்திகேசன், உதவிப் பொறியாளர் இராமன், இளநிலைப் பொறியாளர் தன்ராஜ், பணி ஆய்வாளர் ரங்கராஜ், கிராம திட்ட ஊழியர்கள் ஜெயமூர்த்தி, வினோத்குமார், திருமால் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.






      Dinamalar
      Follow us