sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 22, 2026 ,தை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 சுற்றுலா பயணியிடம் கைப்பை திருட்டு

/

 சுற்றுலா பயணியிடம் கைப்பை திருட்டு

 சுற்றுலா பயணியிடம் கைப்பை திருட்டு

 சுற்றுலா பயணியிடம் கைப்பை திருட்டு


ADDED : ஜன 19, 2026 05:01 AM

Google News

ADDED : ஜன 19, 2026 05:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: சுற்றுலாப் பயணியிடம் கைப்பையை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை, தாம்பரத்தை சேர்ந்தவர் ஜெனிபர், 26; தனியார் வங்கி ஊழியர். இவர் தனது உறவினர்களுடன் புதுச்சேரிக்கு கடந்த 14ம் தேதி சுற்றுலா வந்தார். 15ம் தேதி மாலை 6:15 மணியளவில் புஸ்ஸி வீதியில் உள்ள தனியார் விடுதி எதிரே போட்டோ எடுப்பதற்காக தனது கைப்பையை அருகில் உள்ள பெஞ்சில் வைத்துவிட்டு, போட்டோ எடுத்தார்.

அப்போது அவரது கைப்பை மாயமாகியது. அதில் மொபைல் போன், 7 ஆயிரம் ரொக்கம் இருந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் பெரியகடை போலீசார் வழக்குப் பதிந்து கைப்பையை திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us