sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மனமகிழ் மன்றம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி

/

மனமகிழ் மன்றம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி

மனமகிழ் மன்றம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி

மனமகிழ் மன்றம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி


ADDED : பிப் 17, 2025 05:52 AM

Google News

ADDED : பிப் 17, 2025 05:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெட்டப்பாக்கம்; பண்டசோழநல்லுார் மனமகிழ் மன்றம் நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்துக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி சட்டசபையில் நடந்தது.

நெட்டப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட பண்டசோழநல்லுார் கிராமத்தில் அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில், பல லட்சம் செலவில் மனமகிழ் மன்றம் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.

இந்த மண்டபம் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்படமால் இருந்து வந்தது.

இதையடுத்து பொதுமக்கள் நலன் கருதி வட்டார வளர்ச்சி அலுவலகம் கட்டுப்பாட்டில் இருந்த மனமகிழ் மன்றம், நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்தில் ஒப்படைப்பதற்கான ஆணையினை வழங்கும் நிகழ்ச்சி சட்டசபையில் நடந்தது.

நிகழ்ச்சியில், துணை சபாநாயகர் ராஜவேலு முன்னிலையில், வட்டார வளர்ச்சி அதிகாரி கார்த்திக்கேயன், கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷிடம் ஒப்படைத்தார்.

இதன் மூலம் விரைவில் பண்டசோழநல்லுாரில் மனமகிழ் மன்றம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது.






      Dinamalar
      Follow us