sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கஞ்சா புழக்கத்தை தடுப்பது எப்படி? போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை

/

கஞ்சா புழக்கத்தை தடுப்பது எப்படி? போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை

கஞ்சா புழக்கத்தை தடுப்பது எப்படி? போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை

கஞ்சா புழக்கத்தை தடுப்பது எப்படி? போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை


ADDED : ஜன 10, 2025 06:00 AM

Google News

ADDED : ஜன 10, 2025 06:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரியில் கஞ்சா புழக்கத்தை தடுப்பது தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் உருளையான்பேட்டை காவல் நிலையத்தில் நடந்தது.

சீனியர் எஸ்.பி., கலைவாணன் தலைமை தாங்கி, பேசுகையில், 'நகரம் மற்றும் கிராமப்புறங்களில் நடக்கும் கஞ்சா விற்பனையை முழுமையாக தடுக்க வேண்டும். கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்களை கைது செய்ய வேண்டும். கஞ்சா வியாபாரிகள் எங்கிருந்து கஞ்சாவை வாங்கி வருகின்றனர். அவற்றை எவ்வாறு தடுப்பது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்யும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, உத்தரவிட்டார்.

கூட்டத்தில் எஸ்.பி.,க்கள் வீரவல்லபன், வம்சிதரெட்டி, ரகுநாயகம், பக்தவச்சலம் மற்றும் அனைத்து காவல் நிலைய இன்ஸ்பெக்டர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us