sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மனைவி கொலை கணவர் கைது

/

மனைவி கொலை கணவர் கைது

மனைவி கொலை கணவர் கைது

மனைவி கொலை கணவர் கைது


ADDED : ஜூன் 24, 2025 03:04 AM

Google News

ADDED : ஜூன் 24, 2025 03:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம் : மனைவியை அடித்து கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.

தவளக்குப்பம் அடுத்த நல்லவாடு தெற்கு தெருவை சேர்ந்தவர் ஜெயராமன்,59; மீன் வியாபாரம் செய்து வருகிறார்.

இவரது மனைவி செல்வி,50; குடும்ப பிரச்னையில் கடந்த 15ம் தேதி செல்வியை, ஜெயராமன் தேங்காய் திருவும் கட்டையால் தாக்கினார்.

அதில் தலையில் படுகாயமடைந்த செல்வி, ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் கடந்த 20ம் தேதி இறந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் தவளக்குப்பம், சப் இன்ஸ்பெக்டர் ஜெயகுருநாதன் மற்றும் போலீசார் கொலை வழக்கு பதிந்து, தலைமறைவாக இருந்த ஜெயராமனை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us