sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மனைவியுடன் பிரச்னை கணவர் தற்கொலை

/

மனைவியுடன் பிரச்னை கணவர் தற்கொலை

மனைவியுடன் பிரச்னை கணவர் தற்கொலை

மனைவியுடன் பிரச்னை கணவர் தற்கொலை


ADDED : அக் 16, 2024 04:40 AM

Google News

ADDED : அக் 16, 2024 04:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : தீபாவளி பண்டிகைக்கு, துணி வாங்குவது தொடர்பாக மனைவியுடன் ஏற்பட்ட பிரச்னையில் கணவர் தற்கொலை செய்து கொண்டார்.

சாரம், சித்தன்குடியை சேர்ந்தவர், நரசிம்மன், 26; தனியார் நிறுவனத்தில் பணி செய்து வந்தார். தீபாவளி பண்டிகைக்கு துணி வாங்குவது தொடர்பாக கணவன், மனைவி இடையே பிரச்னை ஏற்பட்டது. இதில் மனமுடைந்த அவர், வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து, டி.நகர். போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us