sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கணவர் மாயம்: மனைவி புகார்

/

கணவர் மாயம்: மனைவி புகார்

கணவர் மாயம்: மனைவி புகார்

கணவர் மாயம்: மனைவி புகார்


ADDED : டிச 16, 2024 04:47 AM

Google News

ADDED : டிச 16, 2024 04:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : உருளையன்பேட்டை அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் அந்தோனிராஜ், 50, இவர், புதிய பஸ் நிலையம் அருகே, கவரிங் கடை நடத்தினார். கடந்த கொரோனா காலத்தில், வியாபாரம் இல்லததால், பல இடங்களில் கடன் வாங்கினார். மேலும், பஸ் நிலையம் புனரமைக்கும் பணியால், கடை திறக்காமல் இருந்தார்.

கடன் கொடுத்தவர்கள் தொடர்ந்து அவருக்கு நெருக்கடி கொடுத்ததால், மனஅழுத்தத்துடன் இருந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம், வீட்டில், துாங்கியவர் மாயமானார். இதுகுறித்து, அவரது மனைவி மேகா உருளையன்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us